• General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
Friday, March 24, 2023
Tamil Wire
No Result
View All Result
  • Login
  • General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
  • General
  • Opinion
  • Tech
  • Science
  • Lifestyle
  • Entertainment
  • Health
  • Travel
  • Internet
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home International

இலங்கை அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

Minerva by Minerva
July 9, 2022
in International
0
SriLanka
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

கோத்தபய ராஜபட்ச தப்பியோடியதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்கார்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

READ ALSO

‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்

SriLanka

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொலை…? உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்…!!

Next Post

பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

Related Posts

Health

‘டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை கருத்தரங்கு

January 4, 2023
பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்
International

விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் யானைகள்

December 22, 2022
இலங்கை அதிபர் கோட்டாபய உட்பட 19 பேர் தப்பி ஓடும் முயற்சியில் – உகண்டாவில் இருந்து மத்தளவுக்கு விரையும் ஜெட்!
International

இலங்கை அதிபர் கோட்டாபய உட்பட 19 பேர் தப்பி ஓடும் முயற்சியில் – உகண்டாவில் இருந்து மத்தளவுக்கு விரையும் ஜெட்!

July 12, 2022
பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!
International

பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

September 2, 2022
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொலை…? உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்…!!
International

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கியால் சுட்டுக்கொலை…? உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்…!!

July 8, 2022
third-party call recording apps
International

போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு ஆப்கள் மூலம் பயனர்கள் கால் ரெக்கார்ட் செய்ய முடியாது – கூகுள்

May 11, 2022
Next Post
பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

பாஜக நிர்வாகி சவுதா மணி சைபர் கிரைம் போலீசாரால் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Tamil Wire

© 2022 Tamilwire .

Navigate Site

  • Buy Domains
  • Health Blog
  • Neuro

Follow Us

No Result
View All Result
  • Homepages
    • Home Page 1
    • Home Page 2
  • Politics
  • National
  • Entertainment
  • Fashion
  • Food
  • Health
  • Lifestyle
  • Opinion
  • Science
  • Tech
  • Travel

© 2022 Tamilwire .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Terms and Conditions - Privacy Policy